இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்!
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது … Continue reading இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed